உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு துறவிகளுக்காக உள்ள 13 வகை அகாடாக்கள் இங்கு முகாமிட்டு கல்பவாசம் செய்கின்றனர்.
அகாடாக்களில் உள்ள துறவிகளின் செயல்கள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன. மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள துறவிகளில் ஒருவர் பெயர் புறா பாபா. இவரது தலையில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டது. திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு திருப்பதியில் டோக்கன் வழங்கும் மையம் ஒன்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். 41 பேர்...
முனம்பம் வக்பு நிலப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வேண்டும்: கேரள அரசுக்கு சசி தரூர் வலியுறுத்தல்
admin - 0
முனம்பம் வக்பு நிலப் பிரச்சினைக்கு கேரள அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தினார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முனம்பம், சேரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 404 ஏக்கர் நிலத்துக்கு கேரள மாநில வக்பு வாரியம் உரிமை கோருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் நிலவரி...
தமிழக அரசு – ஆளுநர் மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட நேரிடும்: நீதிபதிகள்
admin - 0
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் நீங்களே சுமுக தீர்வு காணாவிட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே, தமிழக அரசுக்கும், அவருக்கும் மோதல் போக்கு...
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,...
இண்டியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற ஊகத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது தேசிய பிரச்சினை மற்றும் மக்களவைத்...
2024 தேர்தல் குறித்து தவறான தகவல்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டம்!
admin - 0
இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் “தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும்...
மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "மகா கும்பமேளாவில் பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றின் அற்புதமான சங்கமம். மகர சங்கராந்தியை முன்னிட்டு மகாகும்பமேளாவில் முதல் அமிர்தக் குளியலில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் மகர சங்கராந்தி: குளிர்காலத்தின்...
“எண்ணற்ற புயல்கள் வந்தபோதிலும் உயிரிழப்புகளை இந்தியா வெகுவாக குறைத்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
டெல்லி பாரத மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
'மிஷன் மௌசம்' எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 'ஐஎம்டி விஷன்-2047' ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியின் போது நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய...
வாக்குறுதிகளை நிச்சயமாக காப்பாற்றுவேன்: சோனமார்க் சுரங்கப் பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி உறுதி
admin - 0
காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் புதிய சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், “நான் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதி அளித்தார்.
காஷ்மீரில் இருந்து லடாக் எல்லைக்கு சோனமார்க் மலைப்பாதை வழியாக கடந்து செல்ல வேண்டும். பனிச்சரிவு, நிலச்சரிவு காரணமாக சோனமார்க் மலைப் பாதை பல மாதங்கள் மூடப்பட்டிருக்கும். எனவே குளிர், மழைக்காலங்களில் லடாக் எல்லையில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு விமானங்கள்...










