Google search engine
உ.பி. மாவ் மாவட்​டத்​தில் ஒரு கிராமத்​தில் வசிப்​பவர் வங்கிக் கணக்​கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்​கப்​பட்​டது. இதில் சந்தேகப்​பட்ட மத்திய பொருளாதார குற்​றப்​பிரி​வினர், இதுகுறித்து விசா​ரிக்க மாவ் மாவட்ட காவல்துறை கண்காணிப்​பாளரான (எஸ்​.பி.) ஜி.இள​மாறனுக்கு தகவல் அளித்​தனர். தமிழ்​நாட்​டின் மன்னார்​குடி கருவாச்​சிக் கிராமத்​தைச் சேர்ந்த தமிழர் இளமாறன், கால்நடை மருத்​துவம் படித்த பின்னர் 2016-ல் ஐபிஎஸ் தேர்​வில் வெற்றி பெற்​றவர். இவரது விசா​ரணை​யில், வங்கிக் கணக்கை வைத்​துள்ளவருக்கு...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் (Guillain-Barre Syndrome) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதுவரை 73 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நோய் குறித்து மகாராஷ்டிரா சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஆட்டோ இம்யூன் நோய் என்றால் என்ன? ஆட்டோ இம்யூன் நோய்கள் (AID - Auto-Immune diseases) என்பவை, நம் நோய்...
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நாளை வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலின்போது 96.88 கோடியாக இருந்தது. இது இப்போது 99.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 18 முதல் 29...
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு பணிக்கு மத்திய அரசு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். வயநாடு மறுவாழ்வுப் பணிக்கு, மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டது என கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்எல்ஏ மொய்தீன் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவுக்குப்பின்...
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மத்திய டெல்லியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாட்டின் 76-வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான முழு ஆடை ஒத்திகை கடமைப் பாதையில் விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரை நேற்று நடைபெற்றது. இதனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக...
குறைந்த முதலீட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி டோரஸ் பொன்சி திட்டத்தில் 3,700-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ. 57 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டதாக மும்பை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது பணமோசடி நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், மும்பை மற்றும் ராஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் 10-12 இடங்களை குறிவைத்து அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கியமான ஆவணங்கள்...
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்குவேன். வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக என்னுடைய குழுவினர் ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து வருகின்றனர். மக்கள் ஆதரவுடன் டெல்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலையின்மை...
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மாஹேஜி மற்றும் பர்த்ஹடே ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை லக்னோ- மும்பை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியதாக யாரோ ஒருவர் புரளி கிளப்பியதால், ரயிலில் இருந்த சில பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்து வெளியேறினர். அப்போது அந்த வழியாக சென்ற பெங்களூர் - டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ்...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பத்திரிகையாளர்களை விட அதிக எண்ணிக்கையில் யூடியூபர்கள் கேமராக்களுடன் வலம் வருகின்றனர். பெரும்பாலும் உள்ளூரை சேர்ந்த இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இவர்களும் பல்வேறு பாபாக்களை பேட்டி எடுத்து தங்கள் சந்தாதாரர்களை கூட்ட யூடியூப் சேனல்களில் வைரலாக்குகின்றனர். இந்நிலையில் இந்த யூடியூபர்களில் 4 பேர் நேற்று முன்தினம், இடுக்கி பாபாவின் தாக்குதலுக்கு ஆளாகினர். ஜுனா அகாடாவை சேர்ந்த இந்த துறவி, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்ய தான் வைத்திருக்கும்...
டெல்லிக்கு முன்னாள் பிரதமர் ஷீலா தீட்சித் மாடல் வளர்ச்சி தேவை, பிரதமர் மோடியின் பொய் பிரச்சாரமும், கேஜ்ரிவால் மாடலும் தேவையில்லை என முகநூலில் வீடியோ வெளியிட்டு ராகுல் பிரச்சாரம் செய்துள்ளார். டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லி சதார் பஜார் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் உடல்நிலை பாதிப்பு...