Google search engine

குழித்துறை: போலீசாருக்கு இருக்கையுடன் நிழற்குடை

போக்குவரத்து காவலர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு பணி செய்வதால் வரிச்சுருள் சிறைநோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான பேரிகேட் மார்த்தாண்டங்களை உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட...

புதுக்கடை: பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இனயம் திருப்பு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சினியின் கணவர் வழக்கு சம்பந்தமாக கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இதனால்...

கொல்லங்கோடு: புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்

கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் சந்திப்பில் வேணுகோபால், வாமதேவன் ஆகியோர் பெட்டிக்கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வெற்றிலை பாக்குடன் சேர்த்து புகையிலை நட்டு வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதை விற்பது தவறு என்று தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் வந்த ஊழியர்கள் இரண்டு கடைகளுக்கும் சீல்...

நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில்...

இரணியல்:  போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கடந்த மாதம் விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு...

களியக்காவிளை: ரேஷன் கடை சூறை; வாலிபர் கைது

குறுமத்துர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடை சந்தவிளையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரெகுராஜன் (55) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரெகுராஜன் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு மடிச்சல் சந்தவிளை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (37) வந்து விற்பனையாளரை...

தக்கலை: தமிழக அரசின் புகைப்படக் கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலான திட்டங்கள், நலஉதவிகள், வழங்கப்பட்ட புகைப்படங்கள் பொதுமக்கள்...

மார்த்தாண்டம்: போக்குவரத்து அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மனு

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 31ஆம் தேதி குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எழுந்த கோரிக்கையின் பேரில் பொதுமக்களின் வசதிக்காக நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாரத்தாடம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று...

நித்திரவிளை: ஆறு உடைப்பு ;  மண் நிரப்பும் பணி தீவிரம்

நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது ஆறு திசை மாறி, கரை பகுதிகளை உடைத்து சென்றது. இதில் சில வீடுகள்...

குளச்சல்:  உதவி போலீஸ் கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு

குளச்சல் போலீஸ் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக பதவி வகித்தவர் பிரவீன் கவுதம். இவர் குளச்சல் சப் டிவிஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏ எஸ் பி யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் சிலர் பதவி...