வில்லுக்குறி: மாணவிக்கு தொல்லை… தாயின் 2வது கணவர் கைது
வில்லுக்குறி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். தற்போது அந்த பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருபவரை 2-ம் திருமணம் செய்து மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சம்பவ தினம்...
மார்த்தாண்டம்: மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினபாய் (68). இவர் தற்போது தனது மகள் புனிதா (39) என்பவர் வீட்டில் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தார். ரத்தினபாய் நீரிழிவு நோய் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். நேற்று மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். அவரை குமரி அரசு மருத்துவக்...
தக்கலை: கல்லூரி மாணவிக்கு தொல்லை – வாலிபர் கைது
தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் நந்துமோன் என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்....
நாகர்கோவிலுக்கு 2600 டன் ரேஷன் அரிசி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி வருகிறது. நேற்று (ஜூன் 19) தெலங்கானாவில் இருந்து 2600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. 42 வேகன்களில் வந்த அரிசி மூட்டைகள்,...
கொற்றிக்கோடு: கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது
கொற்றிக்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று (ஜூன் 19) குமாரபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை தடுத்து சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் ராகுல் (22) விக்னேஷ் (20),...
பத்மநாபபுரம்: 2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் (44). இவர் கடந்த 21-01-2010 இரவில் ராஜீவ் என்பவருடன் பைக்கில் சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்புவீட்டிற்கு வந்த தமிழரசன், விமல்காந்த், ரமேஷ் ஆகியோர் தகராறு செய்தனர். ஜெய்சன் சண்டையை விலக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் இருவரையும் குத்தியுள்ளனர். இந்த வழக்கு...
அருமனை: வேன் – பைக் மோதல் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
மேல்புறம் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் மகன் சஞ்சீவ் (17). பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்கு முதல் நாளாக நேற்று (ஜூன் 19) சென்றார். கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், மாலையில் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார்.
செம்மங்காலை பகுதியில் வைத்து நடந்து சென்றுகொண்டிருந்த பெண்...
கொல்லங்கோடு: சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்
கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடை பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள ஒரு பெரிய அயனி மரம் நேற்று மாலையில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மரம் விழுந்த நேரத்தில் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள்...
புதுக்கடை: ராகுல் காந்தி பிறந்த தினத்தில் காங்கிரஸ் நல உதவி
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா இன்று காலை நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ தலைமையில், தனது சொந்த நிதியில் இருந்து 55 ஏழை பெண்களுக்கு தையல்...
மண்டைக்காடு: பள்ளிக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்
மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.42 கோடி மதிப்பில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் - இப்பணிகளை விரைந்து...












