Google search engine

கொல்லங்கோடு: வாகனம் மோதிய மூதாட்டி உயிரிழப்பு

நித்திரவிளையருகே கொல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ரோசம்மாள் (75). கடந்த மாதம் 29ஆம் தேதி மதியம் அந்தப் பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, மஞ்சத்தோப்பு என்ற பகுதி வழியாக வீட்டிற்கு...

கிள்ளியூர்: கடலோர தடுப்பு சுவர் அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவிடம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: - கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனயம் புத்தன்துறை ஊராட்சி பகுதியான இனயம் சின்னத்துறை மற்றும் ராமன்துறை மீனவ...

நாகர்கோவிலில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ்...

இரணியல்: ரூ. 12 லட்சம் பறித்த வாலிபர் கைது

கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பழைய நகைகளை மீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 11ஆம் தேதி இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 196 கிராம் தங்க...

நாகர்கோவிலில் சாலையோர கடைகளில் திடீர் ஆய்வு செய்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெட்டூர்ணிமடம் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர உணவு கடைகளை மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் நேற்று...

தேங்காபட்டணம்: திடீர் கடல் சீற்றம்; தடுப்பு சுவர் சேதம்

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பகுதியில் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையை தொட்டு முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, சின்னத்துறை, இனயம் ஆகிய கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன.  இந்த கடற்கரை கிராமங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே,...

குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் நேற்று பீச்ரோடில் சவாரி சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறிய வாணியக்குடியை சேர்ந்த...

அருமனை: பழமையான ஈட்டி மரம் வெட்டி கடத்தல்

அருமனை அருகே மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் தனியார் காட்டில் பழமையான ஈட்டி மரம் காணப்பட்டது. இந்த மரத்தை சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர் பராமரித்து வந்தார். மேலும் ஈட்டி மரம் பாதுகாக்கப்பட்ட மரம்...

திருவட்டார்: மின்வாரிய அலுவலகத்தில் படமெடுத்தாடிய பாம்பு

திருவட்டாறு அருகே வீயன்னூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தின் ஒரு அறையில் நேற்று மாலையில் அலுவலர்கள் பணியில் இருந்தபோது திடீரென பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அறைக்குள்...

கொல்லங்கோடு: ஆட்டோ டிரைவர் தற்கொலை

கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் காசிராஜன் (60) ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. காசிராஜ் நோய் பாதிப்பு உள்ளவராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...