Google search engine

குளச்சல்: முன் விரோதத்தில் முதியவருக்கு மிரட்டல்

குளச்சல் கணேசபுரம் பகுதியில் அடைக்கலம் தந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் தலைவராக அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (65) என்பவர் இருந்தார். தற்போது இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தங்கராஜுக்கும் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சுதாகரன் (37) சுதன் (32)...

இரணியல்:  விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழப்பு

பத்மநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சிவப்பிரகாசம் (47) தொழிலாளி. இவருடைய மனைவி கலா (45). இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மகனை பார்க்க நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். சுங்கான்கடை பகுதியில் ஒரு வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிவப்பிரகாசம் தலையில்...

மார்த்தாண்டம்: தொழிலாளி தாக்குதல்;அகதிகள் 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ராஜ் (47) வெல்டிங் தொழிலாளி. இவர் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை நோக்கிப் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகதிகள் முகாமைச் சேர்ந்த ஞானசீலன் (36), இயேசுபாலன் (30) ஆகியோர் பைக்கை நிறுத்தி, ராபின்ராஜைத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த...

பூத்துறை திருமுழுக்கு யோவான் அங்கன்வாடியில் சுற்றுசுவர்!

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சியில், முன்னாள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் அவர்களது பரிந்துரையின் பேரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் பூத்துறை புனித திருமுழுக்கு யோவான் அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் பணியை சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும்...

கொல்லங்கோடு:   மதுபாட்டிலால் தாக்கு – 4 பேர் மீது வழக்கு

வாவறை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (42). கூலித் தொழிலாளி. இவர் நேற்று (ஜூலை 14) நடைக்காவு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது, விஜில் என்பவர் மது வாங்கிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது ஜஸ்டின் மீது விஜில் மோதியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜில் உட்பட...

குமரி: என்ஜினியரின் இருசக்கர வாகனம் திருட்டு; போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவர் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஆவார். இவர் அவரது உறவினரின் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்திருந்தார். வீட்டின் முன்பு வைத்திருந்த அந்த வாகனத்தை இரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாரிடம் புகார்...

குளச்சல்: இன்ஸ்டா மூலம் மாணவியிடம் நகை பறித்த வகுப்பறை தோழி

குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மிகவும் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்துள்ளார். இதைக் கண்ட உடன் படிக்கும் தோழி இன்ஸ்டாவில் ஒரு ஆண் நண்பர் பெயரில் ஐடி உருவாக்கி...

குழித்துறை: புற்று நோயாளிகளுக்கு நடிகை கௌதமி உதவி

குழித்துறை வாவுலி பொருட்காட்சியில் பைரவர் சேவா டிரஸ்ட் மற்றும் மார்த்தாண்ட லிஸ்டர் மருத்துவமனை இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி நேற்று நடைபெற்றது. குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி, மார்த்தாண்டம் லிஸ்டர் மருத்துவமனை தலைமை டாக்டர் அரவிந்த் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடிகை...

காட்டாத்துறை: ரேஷன் கடையை பார்வையிட்ட கலெக்டர்

தக்கலை அருகே காட்டாத்துறையில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். நேற்று (ஜூலை 13) இந்த கடையை மாவட்ட கலெக்டர் அழகுமீனா திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடையில் அரிசி...

களியக்காவிளை: மகாதேவர் கோயிலில் சிவதொண்டர்கள் உழவாரப் பணி

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பாறசாலை மகாதேவர் கோயிலில் உழவாரப் பணி நடந்தது. நாகர்கோவில் விஸ்வாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் சிவ தொண்டர்கள் பங்கேற்று, கோயில் சுற்றுப்பகுதியை தூய்மைப்படுத்தினர். கோயில் வெளிப்பகுதி சுற்றுச்சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள லட்சதீப விளக்குகளையும் தூய்மைப்படுத்தினர். அமைப்பின் தலைவர் ஐயப்பன், அமைப்பாளர்...