இரணியல்: நீதிமன்ற உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் ஆசாரி மகன் லட்சுமணன். இவர் இரணியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி...
தக்கலை: இளம்பெண்ணை மிரட்டியவருக்கு குண்டாஸ்
தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் நெருங்கி பழகிய நபர் தன்னுடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்...
களியக்காவிளை: கனிம வளம் கடத்திய லாரிகள், 3 பேர் கைது
குமரியில் கனிமவளத்துறையின் முறையான அனுமதி இன்றி கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
மார்த்தாண்டம்: தனியார் வங்கி முன் மகனுடன் பெண் போராட்டம்
மார்த்தாண்டம் அருகே புலிப்பனம் பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது 32 மகனுடன் வசித்து வருகிறார். தொழிலாளியான அவரது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார்...
கொல்லங்கோடு: அரசு சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
குமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர்...
நாகர்கோவில் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேசிய ஊரகவேலை தொழிலாளர்களின் 5 மாத சம்பள பாக்கி மற்றும் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
நாகர்கோயிலில் போப் ஆண்டவருக்கு நினைவஞ்சலி செலுத்திய ஆயர்
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் ஆண்டவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....
ராஜாக்கமங்கலம்: சுனாமி காலனியில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சுனாமி குடியிருப்பு பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள் குறித்து அவர்...
தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த ஆர்ப்பாட்டம்
நித்திரவிளை அருகில் தூத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கு அதிகமான வெளி நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் அதிகமான பிரசவம் நடந்ததற்கான...
இரணியல்: கோவிலில் புகுந்து பணம் திருட்டு
இரணியல் அருகே பார்வதிபுரம், கள்ளியங்காடு பகுதியில் அருள்மிகு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாசக சபை தலைவராக சின்னையன் என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி கோவில்...
















