பளுகல்: ரப்பர் சீட்டுகளை திருடிய தொழிலாளி கைது
பளுகல் அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (49). விவசாயி. இவர் தனது வீட்டுக்கு பின்புறம் ரப்பர் சீட்டுகளை காய வைத்திருந்தார். சம்பவ தினம் இரவு அங்கு சென்ற மர்ம நபர் சுமார்...
கிள்ளியூர்: கால்வாயில் கொட்டிய கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு
கிள்ளியூர், மங்காடு ஊராட்சி பகுதி வழியாக நெய்யாறு இடது கரை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இரவு வேளைகளில் மர்ம நபர்கள் கழிவு பொருட்களை கொட்டி விட்டு செல்வது வழக்கம். இதை கண்டறியும்...
நித்திரவிளை: ஆம்புலன்ஸ் சேவை.. துவக்கி வைத்த எம் பி
நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் போது, போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க அந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க...
களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர்...
கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் அருள்மிகு காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர்,...
கடையால்: சாலையில் கிடந்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு
கடையால் பேருராட்சி, கணபதிக்கல் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் மனைவி லீலா. இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது லீலாவின் பர்ஸ் ஒன்று கீழே விழுந்தது. இதனை அறியாமல் இருவரும் சென்று விட்டனர். அந்த...
இரணியல்: ஆட்டோ மோதி பெண் படுகாயம்
பார்வதிபுரம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மனைவி பகவதி அம்மாள் (43). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் மூத்த மகளை இரணியல் பகுதிக் கள்ளியங்காட்டில் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். நேற்று இரவு...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் தள்ளாடும் நிழற்குடை
குமரி மாவட்டத்தின் இரண்டாவது தலைநகராக திகழும் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியினை போக்கிடும் வகையில் இரண்டரை கி.மீ நீளம் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2018ல் திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள்...
மார்த்தாண்டம்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்
கிள்ளியூர், அடைகாக்குழி பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் சுஜின்குமார் (31). இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மார்த்தாண்டம் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்...
மார்த்தாண்டம்: புகையிலை விற்ற பெண் கைது
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று காலை அந்தப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை...
















