குலசேகரம்: 40 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது
திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (40). இவர் மீது குலசேகரம், அருமனை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜெகன் கடந்த...
தக்கலை: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
தக்கலை அருகே முகமத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எல்பின் சஜிதா (33). இவர் சம்பவ தினம் கோவில்விளை என்ற பகுதியில் நடந்து செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) என்பவர் எல்பின்...
கருங்கல்: மீன் மார்க்கெட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கருங்கல் அருகே எட்டணி என்ற சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சுகாதாரக்...
குழித்துறை: போலீசாருக்கு இருக்கையுடன் நிழற்குடை
போக்குவரத்து காவலர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு பணி செய்வதால் வரிச்சுருள் சிறைநோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து...
புதுக்கடை: பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இனயம் திருப்பு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து...
கொல்லங்கோடு: புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்
கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் சந்திப்பில் வேணுகோபால், வாமதேவன் ஆகியோர் பெட்டிக்கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வெற்றிலை பாக்குடன் சேர்த்து புகையிலை நட்டு வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதை விற்பது தவறு என்று...
நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் முகாம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி...
இரணியல்: போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கடந்த மாதம் விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல்,...
களியக்காவிளை: ரேஷன் கடை சூறை; வாலிபர் கைது
குறுமத்துர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடை சந்தவிளையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரெகுராஜன் (55) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரெகுராஜன் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்துகொண்டு இருந்தார்....
தக்கலை: தமிழக அரசின் புகைப்படக் கண்காட்சி
தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது....













