புதுக்கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
இனயம் திருப்பு என்ற பகுதியில் புதுக்கடை போலீசார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்ற 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 14.5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில்...
நாகர்கோயில்: வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு...
வில்லுக்குறி: மொட்டு காளான் வளர்ப்பு நிலையம்; கலெக்டர் பார்வை
குளச்சல் தொகுதி, வில்லுக்குறி கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியம் மூலமாகவும் மொட்டு காளான் வளர்ப்பு...
தக்கலை: காதல் தோல்வி – ஏசி மெக்கானிக் தற்கொலை
தக்கலை, மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் செல்ல நாடார் மகன் பாலகிருஷ்ணன் (31) ஏசி மெக்கானிக் படித்து வெளிநாட்டில் வேலையில் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்து புதிதாக வீடு கட்டி,...
குலசேகரம்: தொழிலாளியை கொல்ல முயற்சி.. 7 ஆண்டு சிறை
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). தையல் தொழிலாளியான இவருக்கும் அக்கத்து வீட்டைச் சேர்ந்த கோபன் என்ற பாபுவுக்கும் சொத்துப் பிரச்சனை இருந்தது. கடந்த 2-1-2013 ஆம் ஆண்டு ஜெயக்குமார் கடையில் வேலை...
பளுகல்: பைக் விபத்து.. பூசாரி படுகாயம்
அளப்பங்கோடு பகுதியில் உள்ள ஈஸ்வரகால பூதத்தான் கோவிலில் பூசாரியாக பாறசாலை பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் உள்ளார். நேற்று பைக்கில் கோவிலுக்கு செல்லும் போது எதிரே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜிதின் (20)...
குமரி: 58700 கால் நடைகளுக்கு தடுப்பூசி – ஆட்சியர் தகவல்
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கால்நடைகளுக்கு 6 சுற்று கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 7வது சுற்றில் சுமார் 58,700...
நாகர்கோவில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சி கூட்டரங்கில் திருநங்கைகள் திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை...
முட்டம்: கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் தக்கலை மது விலக்கு போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பைக்கில் சென்ற 2...
பத்மநாபபுரம்: நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் மீது தக்கலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய கேட்டும், காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் பத்மநாபபுரம் வழக்கறிஞர்கள்...














