வடசேரி சந்தையில் 7½ கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விரிகோடு ரயில்வே கிராசிங்கில் அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில்...
தக்கலை: ஸ்கூட்டர் மீது லாரி மோதி முதியவர் பலி
சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (68). இவரது 2வது மகள் அஸ்வினி என்பவரின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க...
தக்கலை: இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
தக்கலை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு உடல்நலவுஉடல்நலக்குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் கூறியதன் பேரில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன்...
மார்த்தாண்டம்: கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண் (27). இவரது தந்தை, தாய், சகோதரன் 20 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தனர். இவர் தனது பெரியப்பா விஜயன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கார் டிரைவராக...
மார்த்தாண்டம்: கொத்தனாரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (72). கொத்தனார். இவரது வீட்டு அருகில் உள்ள ஜெகதீஷ் (50) என்பவர் 6 நாய்களை வளர்த்து வருகிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம்...
ராமன்துறை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (64). கடல் தொழில் செய்து வந்தார். கடந்த 6 மாதமாக வேலை இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று காலை அந்தோணி பிள்ளை...
நித்திரவிளை: உதவும் கரங்கள் சார்பில் நல உதவிகள்
நித்திரவிளை அருகே, காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பாக நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 68 குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயன் தலைமை...
நாகர்கோவிலில் முன்னாள் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணியாகுளம் பாறையடியை சேர்ந்தவர் உமா (வயது 42). இவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "நான் கடந்த 18-3-2025 அன்று கணியாகுளம்...
நாகர்கோவில்: ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி; பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் S. L. பி அரசு HSS மைதானத்தில் குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 13ஆவது மாவட்ட ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. வெற்றி பெற்ற விளையாட்டு...
நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் மயங்கி விழுந்து சாவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் திடீரென மயங்கி அங்கேயே விழுந்தார். உடனே அருகில்...
















