களியக்காவிளை பேருராட்சியில் ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை பேரூராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோக ஊழியர்களாக பிபின் ஷாஜி மற்றும் ஆல்பன் ஆகியோரும், மின் உதவியாளராக எபனைசரும் பணியாற்றி வருகின்றனர். மற்ற பேரூராட்சிகளில் முறைப்படி 20 ஆண்டுகள்...
பள்ளியாடி: 4 வழி சாலைக்காக பாசன கால்வாய் சேதம்
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், பாசன குளங்கள், கால்வாய்கள் பல சேதமடைந்ததாக புகார் உள்ளது. இதில் கிள்ளியூர் ஒன்றியம் பள்ளியாடி பகுதியில்...
இரணியல்: பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியவர் கைது
இரணியல் அருகே மொட்டவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44) வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே வசித்து வரும் வியாபாரி...
குறும்பனை: ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
குளச்சல், மேலகுறும்பனையைச் சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36) இவருக்குச் சொந்தமான பைபர் வள்ளத்தில் நேற்று டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத...
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள்,...
பத்மநாபபுரம்: ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில்
கேரளமாநிலம் கோழிக்கோடு பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிவர் விஜயன் (45). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 58 மாணவர்களுடன் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். பத்மநாபபுரம் அரண்மனையில் மாணவர்கள் ஐஸ்...
மார்த்தாண்டம்: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதி சேர்ந்தவர் ஜான்ரோஸ் மகன் ஐசக் சைமன் (18). இவர் நட்டாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2...
மீனச்சல்: கோயிலில் பாரம்பரிய களமெழுத்து பாட்டு நிகழ்ச்சி
களமெழுத்துப் பாட்டு என்பது குமரியில் செய்யப்படும் ஒரு வழிப்பாட்டு சடங்கு கலை வடிவம். தற்போது இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற தேவையான கலைஞர்கள் இல்லாத காரணத்தால் கலை அழியும் நிலை உள்ளது. இந்நிலையில்...
உதயனூர்விளை: புதிய ரேஷன் கடை திறந்து வைத்த எம்எல்ஏ
குளப்புறம் ஊராட்சி வண்டிக்காரவிளை பகுதியில் உள்ள ரேசன் கடையை பிரித்து உதயனூர்விளை பகுதியில் புதிய முழுநேர ரேசன் கடைக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்....
நட்டாலம்: கார் மோதி நடந்து சென்ற பெண் படுகாயம்
நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மனைவி விமலா (50). நேற்று மாலை இடவிளாகம் பகுதியில் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென நடந்து...
















