Google search engine

குமரி: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகங்கள் நேற்று தொடங்கி குமரி முழுவதும் நடைபெற்று வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நாளை 17-ஆம் தேதி குழித்துறை நகராட்சி வார்டு 1, 2-க்கு திருத்துவபுரம் ஆடிட்டோரியத்திலும்,...

குலசேகரம்:  பெயிண்டிங் தொழிலாளி மர்ம மரணம்

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் கமாலியேல் (50). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று பிணந்தோடு பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் பாசிகளைத் தண்ணீர் பிரஷர் பம்பு மூலம்...

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் தகவல்

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - கொல்லங்கோடு நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் குழாய் உடைப்புகள், பொது...

கிள்ளியூர்: காமராஜர் குறித்து அவதூறு; எம்எல்ஏ கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: - தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி...

கொல்லங்கோடு: பெண் குளிப்பதை எட்டிப் பார்த்தவர் கைது

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதி சென்னிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (38). இவரது வீட்டு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை ஜெனிபர் அடிக்கடி எட்டிப் பார்த்து ஆபாச செய்கைகள்...

நாகர்கோவிலில் தையல் கலைஞர்கள் மாநாடு

குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவீந்திரதாஸ் கொடியேற்றி வைத்தார். துணைச் செயலாளர் சோபா அஞ்சலி...

புதுக்கடை: பி எட் கல்லூரி விழாவில் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பிஎட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் பிரியா வரவேற்றார். 55 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.அறிஞர்...

குளச்சல்: நள்ளிரவில் தீயில் கருகிய உயிர்

குளச்சல், வாணியக்குடி பகுதி சேர்ந்தவர் ஜெகன் (47) மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு பார்த்தபோது அருகில் நிறுத்தி...

தக்கலை: புத்தகக் கண்காட்சி தொடங்கி வைத்த நீதிபதி

இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் 5வது புத்தக கண்காட்சி தக்கலையில் நேற்று தொடங்கியது. தக்கலையில் உள்ள அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி திறப்பு விழாவிற்கு முன்னாள்...

நித்திரவிளை: பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் படுகாயம்

பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 14) இரவு 9:30 மணிக்கு தடம் எண் 81சி என்ற பஸ்சை நித்திரவிளை நோக்கி ஓட்டினார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்....

குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது

குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை...

அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு

அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்....