ஜேஇஇ, நீட் மாதிரி தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு
கன்னியாகுமரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ மாதிரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.
நாகா்கோவில், கோணம் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59...





