Google search engine

இறச்சகுளம் ஊராட்சியில் அலங்காரத் தரை அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சி அம்மன் கோவில், வடக்கு தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணியினை நேற்று நடைப்பெற்றது. இதனை இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஸ்...

ஆதிதிராவிடர் நலக்குழு புதிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, மனிதக்கழிவுகளை...

பெண் மற்றும் சிறுமியிடம் அவதூறு பேசிய வாலிபர் கைது

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 13 வயது மகளை அவரது வீட்டு அருகே வசிக்கும் ஆதர்ஷ் (27) என்பவர் கடந்த வருடம் பாலியல் சீண்டல் செய்தார். இது தொடர்பான...

தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாக சாலையில் உள்ள அல்போன்சா நகர் புனித திருத்தல அல்போன்சா தேவாலய 10 நாள் பெருந்திருவிழா நேற்று ஜூலை 19-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழா...

குமரி – 23 புதிய பேருந்துகள் இயக்கம்

மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.தமிழக அரசால் இயக்கப்படுகின்ற சேதமடைந்த பழைய அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதே...

கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் (2024-2025) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 3. 50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான முதல் வேலை உத்தரவை ஊராட்சிமன்ற...

குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருட்காட்சி தொடக்கம்

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி நேற்று முதல் வரும் 6ம் தேதி முடிய 20 நாள்கள் நடைபெறுகிறது துவக்க விழா நேற்று மாலை நடந்தது...

ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை நேரத்தில்...

காமராஜருக்கு நாம் தமிழர் கட்சி மலரஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தக்கலை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு இன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் மாவட்ட தலைவர் சத்தியதாஸ்...

288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற குமரி ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 3...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...