Google search engine

பைக்கில் மோதி நிற்காமல் சென்ற கார்; 2 பேர் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் பூபதி மகன் முபின் (24). கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரியை நுள்ளி விளை பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். நேற்று (செப்.,11)...

60 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளவிளை சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50), தொழிலாளி. இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாகவசித்துவருகிறார். நேற்று முன்தினம் (செப்.,10) இரவு மணிகண்டன்...

கல்வித்தரத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது: மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம்

கல்வித்தரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக, மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளின் கல்வித்திறனை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில்...

நாகர்கோவிலில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.10) மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், அனைத்து...

3. 40 லட்சம் குழந்தைகள் பயன்: குமரி கலெக்டர் தகவல்

'நிறைந்தது மனம்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயனாளிகளை கலெக்டர் அழகு மீனா நேரில் சந்தித்து திட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் 110-ன் விதிப்படி...

கிருஷ்ணன்கோவில் குளத்தை சுத்தப்படுத்த கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்து வருகின்றனர். இதனால் இந்தக் குளம் அசுத்தமடைந்து...

குமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா வரும் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. 1 ஆம் நாள் திருவிழாவான 14ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற...

குமரி: ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற 4 பேருக்கு குண்டாஸ்

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர்  மரியடேவிட் (56) ஆட்டோ டிரைவர். கடந்த ஜூலை மாதம்  31-ம் தேதி இரவு காப்புக் காடு சந்திப்பு பகுதியில் வைத்து ஐரேனிபுரம் பகுதி நிர்மல் (26)...

குமரியில் மாற்றுதிறானாளி போல் நடிக்கும் யாசகர்

குமரி கடற்கரையில் மாற்றுதிறனாளியாக நடித்து யாசகம் பெற்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் வாலிபர் ஒருவர் தனது இரு கைகளையும் இழந்த நிலையில் யாசகம் பெற்று கொண்டிருந்தார், அப்போது...

அருமனை: பைக் மோதியதில் முதியவர் உயிரிழப்பு வாலிபருக்கு வலை

அருமனை அருகே உள்ள முள்ளபழஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (70). இவர் நேற்று(செப்.9) மேல்புறம் பகுதியில் இருந்து மருதங்கோடு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...