Google search engine

புதுக்கடை: கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்ட முகாம்

தமிழக அரசு அறிவித்த போலீஸ் அக்கா திட்ட விழிப்புணர்வு முகாம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரையின்  பேரில் புதுக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாலுமூடு கல்வியல் கல்லூரி, முஞ்சிறை சித்த...

ஆறுகாணி: பொதுமக்கள் போராட்டம்; பன்றி பண்ணை அகற்றம்

அருமனை அருகே ஆறுகாணி  பகுதியில் வினு என்பவருக்கு சொந்தமான பன்றி  பண்ணை உள்ளது. இந்த பன்றி பண்ணையில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் புகார் உள்ளது. கடந்த...

பெருஞ்சாணி: 13 அடி நீள ராஜ நாகம்

குமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருளகோடு பிரிவில் பெருஞ்சாணி குடியிருப்பு பகுதியில் ராஜ நாகம் ஒன்று நேற்று (25-ம் தேதி)  சுற்றி வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில்  பரபரப்பு...

கூட்டாலு மூடு: ஈஷா கிராமோத்சவ ஆண்களுக்கான கைப்பந்து போட்டி

ஈஷா அமைப்பானது கடந்த 16 ஆண்டுகளாக கிராமங்களை மையப்படுத்தி விளையாட்டு போட்டி நடத்தி வருகிறது. அதன்படி இவ்வாண்டு கிராம மக்களுக்கான கைப்பந்து போட்டி குமரியில் கூட்டாலுமூட்டில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு...

நாகர்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் லிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜாண் பீட்டர் (வயது 34), தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுக்குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு ஜாண் பீட்டர் வீட்டில் புறா...

நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தின் 1-ம் திருவிழாவான கொடியேற்று நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 24) கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அருகே இளைஞர்கள் ரகளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவம்பர் 24) இரவு இளைஞர்கள் சிலர் போதையில் அங்கிருந்த பைக்கை அடித்து உடைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இளைஞர்களை பிடிக்க முயன்ற...

தலக்குளம்:  போலீஸ் அக்கா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலக்குளம் பி. எஸ் நியூரோ சென்டரில் உள்ள பி. எஸ் நர்சிங் கல்லூரியில் "போலீஸ் அக்கா" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி. எஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர்...

குளச்சல்:   கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி மீனவர் மாயம்

குளச்சல் அருகே உள்ள கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெர்மியாஸ் மகன் ஜெனிஸ் மோன் (29) கேரளாவில் விசைப்படகில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17ஆம்...

கொல்லங்கோடு: திமுக சார்பில் பனை விதை நடும் விழா

குமரி மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கொல்லங்கோடு நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,...

நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த...

குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று...