Google search engine

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் பயணிகளிடமிருந்து செல்போனை திருடியுள்ளனர்....

நாகர்கோவிலில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 6 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மதுபோதையில் ஓட்டி வந்த 4 ஆட்டோக்கள், ஒரு வேன் மற்றும் ஒரு...

மார்த்தாண்டம்: இடையூறாக நிறுத்திய பைக்க்களுக்கு பூட்டு

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழே மத்திய பகுதியில் இரு புறம் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக நடத்த பைக் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் வெளியூர்களில் தினமும்...

மார்த்தாண்டம்: எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய ஆயுள் காப்பீடு முகவர் மத்திய, மண்டல கோட்ட சங்கத்தின் அறிவுறுத்தலின்படி பாலிசிதாரர்களின் போனசை உயர்த்தவும், பாலிசிக்கான ஜிஎஸ்டி நீக்கிடவும், பாலிசி கடனுக்கான வட்டியை குறைத்து விடவும், ஏஜென்ட்களின் கமிஷனை குறைத்ததை கண்டித்தும்,...

கருங்கல்: பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அருள் தாஸ் (55). கொத்தனார். இவரது மனைவி ஐடா பிளாரன்ஸ் (51). இன்று (28-ம் தேதி) அதிகாலை ஐடா பிளாரன்ஸ்  வீட்டின் பின்வாசல் வழியே...

தேங்காப்பட்டணம்: துறைமுகம் சீரமைக்க அமைச்சரிடம் மனு

அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று குமரி மாவட்டம் வந்திருந்தார். அவரை சந்தித்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: - தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது ஏற்பட்ட கடல்...

குமரியில் களைக்கட்டிய தீபாவளி விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக உற்சாகம் இழந்த தீபாவளி புத்தாடை, பட்டாசு விற்பனை தற்போது மழை வெறிச்சோடியதால் களைக்கட்டி உள்ளது. நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் உள்ள ஜவுளி கடையில் பொதுமக்கள் குவிந்து விதவிதமான...

கிள்ளியூர்: மணல் திட்டம் எதிர்ப்பு; காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கதிர்  இயக்க கனிமங்களை அகழ்வு செய்யும் திட்டத்தை கைவிட கேட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று...

வில்லுக்குறி: குழாய் உடைப்பால்  சாலையில் வீணாகும் குடிநீர்

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வில்லுக்குறியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணற்றில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் ஆளுர், சுங்கான்...

நித்திரவிளை: கடன் பிரச்சனை – பெண் தூக்கு போட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே உள்ள இரையுமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி மரிய சினேகம் ( 54).   இவர் மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார். அந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160...

பார்வதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி...

கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்

கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான...