நாகர்கோவில்: நஷ்டஈடு வழங்கக் கோரி மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியக் கால்வாய்களில் ஒன்றான அனந்தனார் கால்வாயில் காலதாமதமாக தண்ணீர் வழங்கியதால் நெல் பயிர் பாதிக்கப்பட்டு. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், தவறான அறிக்கை வெளியிட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள்...
கொல்லங்கோடு: டெம்போவில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ (23). இவர் தனது பைக்கில் இன்று ஊரம்பிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மங்குழிச் சர்ச் பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி இருந்த டெம்போ மீது...
குளச்சல்: தவெகவினர் 200 பேர் மீது வழக்கு
குமரி கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுவதைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் காமராசர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறையின்...
மார்த்தாண்டம்: பஸ் நிலையம் ரூ.66 லட்சத்தில் புனரமைப்பு
மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் குழித்துறை நகராட்சி சார்பில் ரூ. 66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு...
களியக்காவிளை: நூதன பண மோசடி.. 2 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபின் ஜோசப் (45). இவர் ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவரிடம் காரோடு பகுதியைச் சேர்ந்த அபிஜா, அவரது கணவர் சரத், ஆகியோர் களியக்காவிளை பகுதியில் உள்ள...
குழித்துறை: பொருள்காட்சி நிறைவு
குழித்துறை நகராட்சி சார்பில் 100வது வாவுபலி பொருள்காட்சி கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 20 நாள்கள் நடந்தது. நேற்று இரவு நிறைவு விழா பொருள்காட்சி திடலில் உள்ள விஎல்சி மண்டபத்தில்...
கருங்கல்: சிஎஸ்ஐ மத போதகர் திடீர் மரணம்
கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் காட்பிரே (27). இவர் சிஎஸ்ஐ ஆலயத்தில் போதகராக இருந்து வந்தார். இந்த நிலையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆலயத்தில் ஆராதனை...
பேச்சிப்பறை: குடியிருப்பில் மீண்டும் புகுந்த காட்டு யானை
பேச்சிப்பாறை மலைக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை மூன்று மணியளவில் ஒற்றை யானை முருகன் என்பவர் வீட்டில் வந்துள்ளது. முருகன்...
நாகர்கோவிலில் கவிமணி சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்த நாளான இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள கவிமணி தேசிக...
புத்தளத்தில் பூ நாரைகள் வருகை குறைவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், மணக்குடி போன்ற பகுதிகளில் பூ நாரைகள் அதிக அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்தன. அண்மைக்காலமாக பூநாரைகள் வருகை இந்த பகுதிகளில் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கில் வந்த...