Google search engine

திருவட்டார்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

நேற்று இரவு 8.30 மணியளவில் ஆற்றூர் - சிதறால் சாலையில் பைக்கில் சென்ற வெல்டிங் தொழிலாளி ஸ்டாலின் (35) பருத்திவிளை பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில், எதிரே வந்த லாரி அவர்...

ஆரல்வாய்மொழி: பைக்கில் சத்தம்; இளைஞர்கள் மீது தாக்குதல்

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் பைக்கில் அதிக சத்தம் எழுப்பியதாக கேட்டதால், ராபின்சன் மற்றும் மெல்வின் ஆகியோர் புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி, கையில் இருந்த சாவியால் தலையில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும்...

குமரி: சிறுமிக்கு பாலியல்; 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர் நேசமணி (62), 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிமன்றத்தால் 5...

குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...

குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது

குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...

பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...

சேனம்விளை: அரசு மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் வழங்கிய எம்எல்ஏ

நெய்யூர் அருகே சேனம்விளையில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தபோது, உள்நோயாளிகள் பயன்பாட்டிற்கான துணிகளைத் துவைக்க வாஷிங்...

குமரி: மருத்துவமனை ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

குமரி மாவட்டம் வள்ளியூரில், தங்க லட்சுமி (70) என்ற மூதாட்டியிடம் மருத்துவமனை ஊழியர் போல் நடித்து ஒருவர் ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை...

நித்திரவிளை: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

பைங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது அஜிஸ், நண்பருடன் பைக்கில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

கிள்ளியூர்: அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறப்பு

கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வட்டக்கோட்டை பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ. 14.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், நேற்று (6-ம் தேதி) குழந்தைகள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ-வால்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...