மார்த்தாண்டம்: கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே சிராயன் குழி பகுதியில் வின்சென்ட் ராஜ் என்பவர் பழைய வாகனங்களை வாங்கி பிரிக்கும் கடை நடத்தி வந்தார். சம்பவ தினம் இரவு நள்ளிரவில் கடையில் புகுந்த மர்ம நபர்கள் 51...
திக்கணங்கோடு: கால்வாய் சீரமைக்க கலெக்டரிடம் எம்எல்ஏக்கள் மனு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட திக்கணங்கோடு பாசன கால்வாய் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட பாசன குளங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது இந்த கால்வாய் சீரமைப்பு பணிகள் பல்லாண்டுகளாக மேற்கொள்ளாத காரணத்தால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத...
கருங்கல்: பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (41) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில்...
நாகர்கோவில்: வாலிபரை கத்தியால் வெட்டியதாக 2 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலச்சூரங்குடியைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் அவரது நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது முன்விரோதம் காரணமாக ரமேஷ் மற்றும் இரண்டு பேர் அங்கு வந்து அவரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக...
நாகர்கோவிலில் லாட்டரி, மது விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக திலகர் தெருவை சேர்ந்த கோபகுமார் (வயது 51) என்பவரை கைது...
மண்டைக்காடு: போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உட்பகுதியில் உள்ள கடைகள் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அதனை மாற்றி அமைக்க கேட்டும், திருவிழாக்காலங்களில் உள்ளூர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரியும், திருவிழாவின்போது கடைகளில் தமிழ்...
இரணியல்: ரத்த வெள்ளத்தில் சிதறிய டிரைவர்; சரமாரி வெட்டு
இரணியல் அருகே வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ஜெயசீலன் என்பவர் இளைய மகன் ஜெர்லின் சோனியட் (23). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வெட்டும்...
திருவட்டாறு: முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
திருவட்டாறு அருகே வடக்கு நாடு என்ற பகுதியில் முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை கேரளாவை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நடத்தி வருகிறார். இதில் 130 க்கும் மேற்பட்ட...
நித்திரவிளை: பட்டப் பகலில் வீடு புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (45) வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிமி (35) மற்றும் பிள்ளைகள் ஊரில் உள்ளனர். நேற்று காலை 9 மணி அளவில்...
தேங்காபட்டணம்: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது
தேங்காபட்டணம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் தலைமையில் போலீசார் தைவிடை என்ற பகுதியில் உள்ள முத்துவேல்...
















