Google search engine

கிள்ளியூர்: 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் கீழ்குளத்தில்...

களியக்காவிளை: நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி

களியக்காவிளையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த பிர்லா ஜெஸ்லின் (50) மற்றும் அவரது மகன் அனுஷ்...

கருங்கல்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது

கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி சரண்யா (30) தனது குழந்தை உடன் காவடிக்கட்டு நிகழ்ச்சி பார்க்க வில்லுக்குறி அருகே தனது தாயார் வீட்டிற்கு கடந்த...

நித்திரவிளை:  வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சார்ந்தவர் ஆண்டனி. மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி ரதி (40). நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே...

கன்னியாகுமரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட...

நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் தலைமையில், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (மார்ச். 6) நடைபெற்றது....

வெள்ளிச்சந்தை: விபத்தில் கல்லூரி மாணவர்  உட்பட 3 பேர் காயம்

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கமலேஷ் (19). சம்பவ தினம் இவரும் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்த இவரது நண்பரான கல்லூரி மாணவர் ராஜன் (21) என்பவரும் பைக்கில் திங்கள் நகருக்கு...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி கொடை விழா தொடங்கியது. ஐந்தாம் நாளான நேற்று இந்திய அரிய வகை மணல் ஆலை...

தக்கலை: அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (54). இவரது கணவரின் தம்பி ஜான் வெஸ்லி. இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்று ஜெயந்தி தனது வீட்டில் உள்ள குப்பைகளை...

குழித்துறை: பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை தீவிரப்படுத்தி, விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...