அசம்புரோட்டில் தூர்வாரும் பணி துவங்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 12வது வார்டுக்கு உட்பட்ட அசம்பு ரோடு பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை சீரமைக்கும் பணியை மாநகர மேயர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார். உடன் மண்டலத் தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் அனில் குமார், மாநகர தலைமை செயற்பொறியாளர் ரகுராமன் உதவி...
பேச்சிப்பாறை: இரவில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை வனப் பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சரியான பாதை மற்றும் மின் வசதி இல்லாமல் பாதுகாப்பு இல்லாத வகையில் மக்கள் வாழ்கின்றனர். சமீப காலமாக யானைகள் இந்த பகுதிகளில் புகுந்து வீடுகளை தாக்கி சேதப்படுத்துவதும் மக்களை தாக்கி கொல்லும்...
மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; 5 பேர் மீது வழக்கு
குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சிமி ஷெர்லின் (34) இவருக்கும் தக்கலை அருகே முளகுமூடு பகுதி சேர்ந்த ஸ்டாலின் ( 44) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக 150 பவுன் நகைகள், ரூபாய் 15 லட்சம் ரொக்கம், கார்...
தக்கலை: ஆட்டோவில் தவறவிட்ட 10 பவுன் நகை ஒப்படைப்பு
தக்கலை அருகே ஈத்தவிளைப் பகுதியை சேர்ந்தவர் பிளரான்ஸ். நேற்று முன்தினம் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் அடகு வைத்திருந்த 10 பவுன் நகையை திருப்பி எடுத்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பின்னர் பார்க்கும்போது நகையை ஆட்டோவில் மறந்து வைத்தது தெரிய வந்தது. பின்னர்...
நாகர்கோவிலில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
15வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், 20 மாத அரியருடன் சம்பளம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் அறிவியல் அரங்கம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பூங்காவில் ரூ. 3.49 கோடி செலவில் அறிவியல் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அறிவியல் உபகரணங்கள் இங்கு வந்துள்ளன. PSLV ராக்கெட் மாடல் உட்பட பல்வேறு உபகரணங்கள் வந்துள்ள நிலையில், அவை பூங்காவில் பொருத்தும் பணி...
குழித்துறை: சப்பாத்து பாலத்தில் தண்ணீர் – போக்குவரத்து தடை
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது இரவு பகலாக என கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு உட்பட பரளியாற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்த ஆற்றுப்பகுதிகளில் குளிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை...
நாகர்கோவிலில் கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று பள்ளிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநில தொழிலாளியான ஹிராலால் குமார் (வயது 33) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை...
குமரி: தொடர் மழை 6-வது நாளாக ரப்பர் தொழில் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல் விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்...
மார்த்தாண்டம்: போலீஸ், லாரி டிரைவர், உரிமையாளர்கள் கூட்டம்
வருகிறது மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் அறிவுரையின் பேரில் மார்த்தாண்டம் டிராபிக் போலீசாரின் சார்பில் லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டத்தில் நடந்தது. மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதத்தில் கனரக...













