Google search engine

தக்கலை: அடித்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடை..பணம் கொள்ளை

தக்கலை அருகே கீழக்கல்குறிச்சியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை வழக்கம் போல் இரவு பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை கடையை திறக்க மேற்பார்வையாளர் ஸ்ரீகுமார் வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு...

களியக்காவிளை: அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபூபக்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ரெஜினி முன்னிலை வகித்தார்....

மார்த்தாண்டம்: நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு

மார்த்தாண்டம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பால தூண்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில்...

நித்திரவிளை: வீடு புகுந்து திமுக நிர்வாகி மீது தாக்குதல்

நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியை சேர்ந்தவர் சுனில் (42). சென்னையில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவர் குமரி மாவட்ட திமுக விளையாட்டு அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சம்பவ தினம்...

நாகர்கோவில்: பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவருக்கு புகழஞ்சலி

குமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவராக இருந்த புலவர் செல்லப்பா நினைவஞ்சலி நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார்.  அப்போது,...

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கலிட்ட பெண்கள்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை மறுநாள் 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்று...

மணவாளக்குறிச்சி: கார் விற்பனையாளர் தாக்குதல் தந்தை மகன் கைது

பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கேஸ்வரன் (40). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்த குமாரி தங்கம் என்பவரின்...

குளச்சல்: குமரி கடற்கரை பகுதிகளில் பேரலை எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 11 ஆம் தேதி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: - குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட...

காரங்காடு: முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவை கூட்டம் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்பணி சுஜின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரோஸ்லெட், ஆசிரியை லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

களியக்காவிளை: விளையாட்டு மைதானம் தனிநபர் ஆக்கிரமிப்பு

விளவங்கோடு தாலுகாவுக்கு உள்பட்ட மலையடி கிராமம் சாணிவிளையில் முல்லையாறு கிளைக் கால்வாயின் கரையோரம் காலியாக உள்ள இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல ஆண்டுகளாக மைதானமாக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...