Google search engine
டெல்லி அருகே காஜி​யா​பாத் பகு​தியை சேர்ந்​தவர் ஹரிஷ் ராணா. சண்​டீகரில் உள்ள பஞ்​சாப் பல்​கலைக் ​கழகத்​தில் பி.டெக் படித்து வந்​தார். இவர் தங்​கி​யிருந்த விடு​தி​யின் 4-வது மாடியி​லிருந்து கடந்த 2013, ஆகஸ்ட் 20ம் தேதி தவறி விழுந்​தார். இதில் அவருக்கு நரம்​பிழைத் தண்​டில் காயம் ஏற்​பட்​டது. சிகிச்​சைக்​குப் பிறகும் நினைவு திரும்பாத நிலை​யில், மருத்​துவ ரீதி​யில் உணவும், நீரூட்டமும் அளித்​தும் தொண்​டை​யில் சுவாச குழாய் பொருத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்​தது. படுத்த...
 மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்த எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரை...
சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் பிராந்​தி​யத்​தில் 108 மாவோ​யிஸ்ட்​கள் பாது​காப்​புப் படை​யினரிடம் நேற்று சரணடைந்​தனர். இவர்​களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, சரணடைந்​தவர்​களில் 8 பேர் மாவோ​யிஸ்ட்​களின் முக்​கியக் குழு உறுப்​பினர்​கள் ஆவர். மார்ச் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வில் மாவோ​யிஸத்தை முற்​றி​லும் ஒழிப்​ப​தாக மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இந்​நிலை​யில், பிஜப்​பூர் மாவட்​டத்​திலிருந்து 37 பேரும், தந்தே​வா​டா​வில் இருந்து 30...
நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடரில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விற்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் தோல்​வியடைந்​த​து. மக்​களவை​யில் கடும் அமளி மற்​றும் முழக்​கங்​களுக்கு இடையே, அவையை நடத்​திக் கொண்​டிருந்த ஜெக​தாம்​பிகா பால், சபா​நாயகரை நீக்​கக் கோரும் தீர்​மானம் தோல்​வியடைந்​ததை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரி​வித்து எதிர்க்கட்சி உறுப்​பினர்​கள் முழக்​கமிட்​டனர். தீர்​மானத்​தின் மீது வாக்​கெடுப்பு நடத்த ஒத்​துழைக்​கு​மாறும், உறுப்​பினர்​கள் தங்​களது...
 5 மாநில சட்​டப் பேரவை தேர்​தலுக்​கான தேதி இன்று வெளி​யாக வாய்ப்பு இருப்​ப​தாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்​களுக்கு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தலை​மையி​லான தேர்​தல் ஆணை​யர்​கள் சென்று தேர்​தல் பணி​கள் தொடர்​பாக ஆலோ​சனை நடத்​தி​விட்​டு கடந்த 10ம் தேதி திரும்​பி​யுள்​ளனர். வழக்​க​மாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்​களில் தேர்​தல் தேதி அறிவிப்பு வெளி​யாகும். எனவே, 5 மாநில...
மேகாலயாவில், ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் ஏப்ரல் 10-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்பு மனுவுடன் பழங்குடியினத்தவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதை கேரோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன. ஆனால், பழங்குடியினர் அல்லாத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். இந்நிலையில், துரா பகுதியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தை நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்....
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவருடன் பழகி உள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் தான் அந்தப் பெண்ணுக்கு 18 வயதாகி உள்ளது. இதையடுத்து தன்னுடைய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண்ணுக்கு இளைஞர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். பயந்து...
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் கூறியதையடுத்து தனக்கு ஒன்றல்ல, 5 ஆயிரம் காதல் உறவு இருப்பதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் கூறியுள்ளார். கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லம் மாவட்டம் பதனப்புரம் தொகுதியில் இருந்து 5-வது முறையாக எம்எல்ஏவாக கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகரும் கூட. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்...
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரின் தாக்கத்தால் நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், நிலைமையை சீராக்க அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “யாரும் பீதியடைய வேண்டாம். ஓட்டல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நிலைமையை...
உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. உ.பி. மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. மோட்டார் வாகன விதிகள் 1998-ல் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் மாநிலத்தில் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கட்டாய...