Google search engine
போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும்...
 குஜ​ராத்​ மாநிலம் அகம​தா​பாத்தைச் சேர்ந்​த மினேஷ் பாய், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ரத யாத்​திரை திரு​விழா நாளில் தனது மனைவி கோமல்​பென் சோலங்கியை ஊர் சுற்​றிக் காட்​டு​வ​தாகக் கூறி வெளியே அழைத்துச் சென்​றுள்​ளார். நள்​ளிர​வில் மனை​வியை சபர்​மதி ஆற்​றங்​கரைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். அங்கு இரு​வரும் பேசிக் ​கொண்​டிருந்​த ​போது, எதிர்​பா​ராத நேரத்​தில் மனை​வியை தூக்கி ஆற்​றில் வீசி​யுள்​ளார். பிறகு அங்​கிருந்து தப்​பிய மினேஷ் மறு​நாள் கலுபூர்...
ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​வ​தால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் வழக்​க​மாக ஜூன் 10-ம் தேதி வாக்​கில் பரு​வ​மழை தொடங்​கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமத​மாக செவ்​வாய்க்​கிழமை பரு​வ​மழை தொடங்கியது. அன்று இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. நேற்று காலை​யிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்​தது. மும்பை மற்​றும் தானே, ராய்​கட், பால்​கர் மற்​றும் சிந்​துதுர்க்...
 நாட்டின் தொழில்​நுட்ப தலைநக​ராக விளங்​கும் பெங்​களூரு​வில் 20 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ஐடி ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களில் பெரும்​பாலானோர் தங்​களின் அலு​வல​கங்​களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்​கின்​றனர். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு 7 மணி​யள​வில் க‌ப்​பன் பூங்கா மெட்ரோ நிலை​யத்​தில் ஊதா வழித்​தடத்​தில் இயங்​கிய ரயி​லில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டது. கெம்​பேக​வுடா மெட்ரோ நிலை​யம் முதல் பையப்​பனஹள்ளி வரையி​லான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது. இதனால் விதான சவு​தா, எம்​.ஜி.சாலை, இந்​திரா...
கேரளா​வில் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி ஆட்சியைப் பிடித்​தது. காங்​கிரஸ் கட்​சி​யின் வி.டி.சதீஷன் முதல்வராக பதவி​யேற்​றார். இந்​நிலை​யில், கேரளா​வில் புதிய மது​பானக் கொள்​கையை அமல்படுத்த அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, குறைந்த ஆல்​கஹால் கொண்ட மது பானங்​களுக்​கான வரி 251-லிருந்து 121 சதவீத​மாகக் குறைக்​கப்பட உள்​ளது. இது குறித்து ‘சமஸ்தா கேரளா ஜெம்​-இய்​யத்​துல் உலமா' அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை​யில், ”போதைப் ​பொருள் மற்​றும்...
நிஹாங் என்​பவர்​கள் சீக்​கியர்​களில் ஒரு பிரி​வினர் ஆவர். இவர்​கள், சீக்​கிய மதத்​தில் ஆயுதம் ஏந்​திய போர் வீரர்களாக அழைக்​கப்​படு​கின்​றனர். நாடு முழு​வதும் உள்ள குருத்​வா​ராக்​களுக்கு நிஹாங் சீக்​கியர்​கள் புனிதப் பயணம் மேற்​கொள்​கின்​றனர். கடந்த 16ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், கர்​ணபிர​யாக் பகு​தி​யில் 6 நிஹாங் சீக்கியர்களுக்​கும் உள்​ளூர் மக்​களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்​கியர்​கள் வாள்​களை வீசி​ய​தில் 4 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் ஒரு​வரின் நிலைமை...
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்-யுஜி' மறுதேர்வு எவ்வித குளறுபடி யும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "நீட் மறுதேர்வு எவ்வித குளறுபடியுமின்றி மிகச் சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து...
நாடு முழு​வதும் நீட்​-​யுஜி மறு​தேர்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. பிஹார் மாநிலம் லக்​கிச​ராய் பகு​தி​யில் நடை​பெற்ற நீட் மறு​தேர்​வின்போது, ‘முன்​னா​பாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணி​யில் ஒரு கும்​பல் மோசடி​யில் ஈடுபட முயன்​றது. இதை போலீ​ஸார் முறியடித்​துள்​ளனர். இந்த கும்​பல் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுது​வதற்​காக ‘சால்​வர்​களை' (மாற்று நபர்​களை) ஏற்பாடு செய்​த​தாக காவல் துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த நடவடிக்​கை​யின் மூலம் மருத்​துவ மாணவர்​கள் மற்​றும் தேர்வு செயல்​பாட்​டில்...
மே.வங்க முன்​னாள் முதல்வரும், திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான மம்தா பானர்ஜியை கட்​சித் தலை​வர் பதவியி​லிருந்து நீக்​கி​யுள்​ள​தாக ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்தி குழு​வினர் அறி​வித்​தனர்​. கொல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில், ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸின் அதிருப்தி எம்.எல்.​ஏக்​கள் மற்​றும் நகராட்சி மாமன்ற உறுப்​பினர்​களின் (கவுன்​சிலர்​கள்) அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி​யள​வில் நடை​பெற்ற இந்​தச் சிறப்​பு கூட்​டத்​தில் கொல்​கத்​தா, பஹரம்​பூர்,...
ஹைதராபாத் நகரில் நள்ளிரவு பதிவான கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், மின்சாரம் தடை செய்யப்பட்ட காரணத்தால் மக்கள் அவதியடைந்தனர். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இந்த மழை ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவானது. கேத்திரெட்டிப்பள்ளி, சந்திராநகர், மாதப்பூர், கச்சிபௌலி, ஹைடெக் சிட்டி, மணிகொண்டா, பிலிம் நகர், ஜூபிளி ஹில்ஸ், சார்மினார், மியாபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழை சுமார் 2 மணி...