Google search engine

குளச்சல்: கடல் சீற்றத்தால் சிறுவர் பூங்காக்கள் சேதம்

குமரி மாவட்டத்தில் நேற்று (அக்.,16) முதல் தேங்காபட்டணம், குளச்சல், குறும்பனை தொட்டில்பாடு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்தன. இதில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய பலரின்...

படந்தாலுமூடு: நடைப்பெற்ற பாரம்பரிய வர்ம பயிற்சி

குமரி மாவட்டம் படந்தாலுமூட்டில் சிவராமன் ஆசான் நினைவு வர்ம பயிற்சி மையம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் தனித்தனி தலைப்புகளில் வர்ம பயிற்சி நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கான...

குமரி மாவட்டம் திரும்பி வந்த நவராத்தி விக்கிரகங்கள்

குமரி மாவட்டத்தில்  திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து நவராத்திரி பூஜைக்காக குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன் உதித்த நங்கை அம்மன், குமாரகோவிலில் இருந்து முருகன், பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி தேவி உள்ளிட்ட...

தேங்காபட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் கரை ஒதுக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது.   இதையடுத்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (அக்.,17) படகுகள்...

கிள்ளியூர்: அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி, வட்டக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள  அங்கன்வாடி  மையம் 113 -   வாடகை கட்டிடத்தில்   செயல்பட்டு வருகிறது. இதனால்  இந்த  அங்கன்வாடி  மையத்திற்கு  புதிய கட்டிடம்  கட்டிதர  வேண்டும் ...

நாகர்கோவிலில் பேரிடர் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் உதவிகள் குறித்த செயல்முறை விளக்கம் தீயணைப்பு துறை சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று...

குமரி: மகிஷாசுரமர்த்தினி கோயிலில் கொள்ளை முயற்சி

குமரி மாவட்டம் வால்வச்சகோஷ்டத்தில் மகிஷாசுரமர்த்தினி கோயில் அமைந்துள்ளது. மன்னர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன் இந்த கோவிலில் வாள் வைத்து வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் இந்த ஊருக்கு வாள்வச்சகோஷ்டம் என்ற பெயர் வந்ததாக...

திருவட்டாறு: குருசடியில் காணிக்கை பெட்டி உடைப்பு

திருவட்டாறை அடுத்த முளவிளை பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் ஆலயத்துக்குட்பட்ட புனித அந்தோணியார் சிற்றாலயமும், குருசடியும்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குருசடிக்கு வெளியே காணிக்கை பெட்டி உண்டு.   இந்த நிலையில்...

ராஜாக்கமங்கலம்: புதிய வீடுகள் கட்டி தருமாறு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலணியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையால்...

நித்திரவிளை: மேற்கு கடற்கரை சாலையில் தோண்டிய பள்ளம்

நித்திரவிளை  சந்திப்பு வழியாக குமரி மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில்  உள்ள ஒரு வணிக வளாகம் கழிவுநீர் தொட்டி அமைக்க அதன் உரிமையாளர் நேற்று முன்தினம்  இரவு சாலையை சேதப்படுத்தி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

மீனாட்சி கார்டன் பகுதியில் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டில் உள்ள மீனாட்சி கார்டன் மேற்கு தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் ஓடை பணி இன்று தொடங்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்...

நாகர்கோவில்: கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடன் தொல்லையால் மனமுடைந்த தொழிலாளி ஞான சுபின் (24) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழ வியாபாரி ஞான ராஜனின் மகனான இவர், பலரிடம் வாங்கிய கடனை...

திங்கள்சந்தை: சாலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

திங்கள்சந்தையில் காமராஜ் பஸ் நிலையம் அருகே, கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து, திங்கள்நகர் பாரதிய...