நடந்து சென்ற எல்கேஜி மாணவி மீது டெம்போ மோதல்
திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் பெர்ஜின் குமார் (33). இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அஹானா, சிதறால் பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து...
சுசீந்திரம் அம்மன் ஊர்வலம்.. துவக்கி வைத்த மத்திய அமைச்சர்
நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வது பாரம்பரிய வழக்கம்.
இதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று (30ம் தேதி) காலை ...
வாகன தணிக்கையில் அதிரடி காட்டிய குமரி போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (செப்.,27) போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறி வாகன ஓட்டிய இளைஞர்களுக்கு அபராதம்...
பள்ளி மாணவன் மீது மோதிய போலீஸ் வாகனம்: விசிக மனு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சுதீஷ் என்ற மாணவன் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சிறுவனின் காலில் முறிவு ஏற்பட்டது. விபத்தை...
நாகர்கோவில்: குழந்தையை மீட்டுத் தர தாய் தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைகள் நல...
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலும் செல்கிறது. இதில் நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை முதல் கணபதியான்கடவு ஆற்றுப்பாலம் வரையில் சாலை மிகவும் அகலம் குறைவாக காணப்படுவதால்...
கொலை முயற்சி வழக்கு; குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சாந்தி என்பவரது மகன் டேவிட். கடந்த 2015 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 7 பேர் மீது போலீஸ்...
நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மறு வரையறை செய்திடவும், கூட்டுறவு...
தகாத வார்த்தை பேசி வக்கீலை அரிவாளால் வெட்டிய இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்றை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). தற்போது இவர் நாகர்கோவில் நேசமணிநகர் ஹென்றி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார்.
சம்பவத்தன்று நாகர்கோவில்...
குளச்சல் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க தீர்மானம்..!
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப்.,26) மண்டைக்காடு, பருத்திவிளையில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஎஸ்பி சந்திரா தலைமை வகித்தார்....