மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர
Latest article
இரணியல்: பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியவர் கைது
இரணியல் அருகே மொட்டவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44) வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே வசித்து வரும் வியாபாரி...
குறும்பனை: ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
குளச்சல், மேலகுறும்பனையைச் சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36) இவருக்குச் சொந்தமான பைபர் வள்ளத்தில் நேற்று டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத...
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள்,...