மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர
Latest article
“நான் பேசினாலே பிரச்சினை தான்..!” – நடிகர் ரஜினி
“நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் தலைப்பு...
தங்க மார்க்கெட் பின்னணி கதையில் விக்ரம் பிரபு
தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தைத் தயாரிக்கிறார். விக்ரம் பிரபுவின்...
செப்.10-ல் வெளியாகிறது ‘சர்தார் 2’
கார்த்தி, 2 வேடங்களில் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘சர்தார்’.
பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன்,...














