அருமனை: மகனின் சிகிச்சைக்காக செயின் பறித்தவர் கைது

0
154

அருமனை பகுதியில் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக பிரபா (27) என்பவர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். தர்மன் தனது 4 வயது மகனின் இதய பிரச்சனைக்கான மருத்துவ செலவிற்காக செயின் பறித்ததாக முதலில் கூறிய நிலையில், பின்னர் பிரபாவின் செயினை தான் பறிக்கவில்லை என்றும், பிரபா போலி புகார் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாவை கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here