தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய மெரினா புரட்சி

0
405

2017 ஜனவரி 17 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் கூட்டம் கூடியது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த சட்ட மசோதாவுக்கான தீர்மானம், பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here