Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பிரதமர் தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் மோடி தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் நேற்று தொண்டர்களிடையே பேசும்போது தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதன்முறையாக கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் அவ்விரண்டிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து, அவர் எந்த தொகுதியில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த நிலையில்,...

ஜம்முவிலிருந்து 176 பஸ்களில் புறப்பட்ட 5 ஆயிரம் பண்டிட்களுக்கு பலத்த பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லா கிராமத்தில் கீர் பவானிஅல்லது ரங்யா தேவி கோயில்உள்ளது. தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கீர் பவானியை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அங்கு வரும் 14-ம்தேதி வருடாந்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் உட்பட 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு காஷ்மீருக்கு வரும் இந்துக்கள், குப்வாரா மாவட்டம் டிக்கர், அனந்த்நாக்...

வட்டாட்சியர் அனுமதி பெற்று குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அந்தந்த வட்டாட்சியரிடமே இணையவழியில் அனுமதி பெறும் புதிய நடைமுறை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல்மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால்...

காவிரி டெல்டா படுகையில் பருவமழைக்கு முன்பாக தூர்வார வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

பருவமழைக்கு முன்பாக காவிரி டெல்டா படுகையில் தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறையின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநர் தென்காசி சு.ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நீர்வளத் துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட...

தமிழிசையை கண்டித்தாரா அமித் ஷா? – வைரல் வீடியோவும் பின்புலமும்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும், சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், “தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது” என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். ஆனால், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுகவுடன்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பயண செலவில் விலக்கு பெற கட்சிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 77-ன்படி, தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களின் விமான பயணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் வேட்பாளர், முகவர்களின் கணக்கில் சேராது. தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற விரும்பும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்பவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள்...

மருத்துவ காரணத்துக்காக சவுக்கு சங்கர் இடைக்கால நிவாரணம் கோரினால் 8 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் கோரி சவுக்கு சங்கர் மனு அளித்தால், தமிழக அரசு அதை 8 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள், பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ‘சவுக்கு’ யூ-டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை போலீஸார் கடந்த மே 4-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மே 12-ம்...

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்- விஜய் வசந்த் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த்கலந்து கொண்டேன். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஶ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

நமீபியாவுடன் இன்று மோதல்: சூப்பர் 8 சுற்று முனைப்பில் ஆஸ்திரேலியா | T20 WC

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 6 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதுகின்றன. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வென்றிருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஒருதரப்பு ஆட்டமாக அமைந்த அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 201 ரன்கள்...

ஆந்திர அமைச்சரவை இன்று காலை பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி வருகை

ஆந்திராவின் தலைநகரம் அமராவதிதான் என, ஆந்திர மாநிலமுதல்வராக இன்று பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம்தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: என்னை கூட்டணி கட்சி சார்பில்தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ்...

குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள்...

குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்

கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை...