சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...
குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுபசந்தியா (38) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் சிம்சன் ராஜ் (55) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக இரணியல்...
தக்கலை: நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் தக்கலை அருகே நர்சிங் மாணவி கிளாட்லின் அபினா, தனது தந்தையுடன் திருச்சிக்கு பஸ் ஏற பைக்கில் சென்றபோது, போலீஸ் நிலையம் எதிரில் டாரஸ்...