ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி அகண்ட தீப விழா

0
326

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம் ஒளியேற்றத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. காமாட்சி விளக்குகளுடன் கன்னிப் பெண்கள் தாமரை சக்கரத்திலும், அகல் விளக்குடன் ஆண் தெய்வ வேடமிட்ட சிறுவர்கள் முக்கோண சக்கரம் உட்பட பல்வேறு அம்சங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கருவறைக்குள் அகண்ட தீபம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 9 நாட்கள் நவராத்திரி விழாவின் முதல் நாள் விழா நேற்று தொடங்கியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here