நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு
admin - 0
நாம் தமிழர் கட்சிக்கு தலைமைவகிக்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாதக திருச்சி மண்டலச் செயலாளர் இரா.பிரபு தலைமையில், வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ச.முருகேசன், முன்னாள் நிர்வாகிகள் எம்.ஜாபர் சாதிக், மதுரை வெற்றிக்குமரன், தனசேகரன், சர்வத்கான், ஏ.தேவராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்கிறார். அவரது...
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது.
இதில் இந்திய...
இந்தியாவில் எஸ்ஜி பந்துகளை எதிர்கொள்வது பெரிய சவால்: சொல்கிறார் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ்
admin - 0
வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதிலும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்த நிலையில் லிட்டன் தாஸ் தனது அபாரமான ஆட்டத்தால் சதம் விளாசி...
கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் கிளீட்டஸ் (49) அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு (36). இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் போது பிரபு என்பவர் கிளிட்டசிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அதன் பிறகு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளி நாட்டில் இருந்து இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். பணம் கேட்ட ஆத்திரத்தில் கடந்த...
புருனே சென்றுள்ள பிரதமர் மோடிஅந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துபேசினார். அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென்கிழக்கு ஆசிய நாடானபுருனேக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவான் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு சென்றது இதுவே முதல்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மகாவீர் சுவாமி ஜனம் கல்யாண நிகழ்ச்சி ஊர்வலம் நேற்று(செப்.4) வட மாநிலத்தவரால் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மகாவீர் சுவாமி படத்தை தலையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளங்கள் முழங்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஊர்வலமாக சென்று மகாவீர் சுவாமி ஜனக் கல்யாண நிகழ்ச்சியை கொண்டாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயங்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷினி (40). இவர் சம்பவ தினம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க புறப்பட்டார். இதற்காக பஸ்ஸில் அவர் பயணம் செய்யும்போது, அவர் அருகில் இருந்த ஒரு பெண் அவரது பர்சை திருடிவிட்டு சென்றுள்ளார். அதில் ரூபாய் 1200 மற்றும் இரண்டு செல்போன்கள், ரேஷன் கார்டு போன்றவை இருந்துள்ளன. சுபாஷினி...
தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு: இரட்டை பதிவுகளை நீக்கும் பணி தீவிரம்
admin - 0
தமிழகம் முழுவதும் புகைப்படம் மற்றும் வாக்காளர் விவரங்களை கொண்டு இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கள ஆய்வு மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆக.20 முதல் வீடுவீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை...
குமரி மாவட்டத்தில் தட்டச்சு தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதன்படி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி, சுங்கான்கடை மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 450 பேர் எழுதுகின்றனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து...
திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், - திமுக இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். இன்று பலர் திமுகவை அழித்து விடுவோம் என்கிறார்கள். திமுகவை அழிப்பேன் என்றவர்கள் தான்...
Latest article
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை...
குமரி: காதல் திருமணம் செய்த மகளின் வீட்டை சூறையாடிய தந்தை
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள்...
தக்கலை: ஒடும் பஸ்ஸில் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு
களியல் பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா (25) என்பவர் நேற்று வேலை முடிந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்...














