கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுமுகாமில்...
குமரியில் மத்திய அமைச்சர் முருகன் இன்று சுற்றுப்பயணம்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு இணை அமைச்சர் எல். முருகன் இன்று குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்தார்.
அங்கு இரவு...
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அலோசியஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது...
கிருஷ்ண ஜெயந்தி நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம்
ஹிந்து கோவில் கூட்டமைப்பு திருவட்டார் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று செருப்பாலூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து...
தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் விளாத்துறை முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் , தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை...
காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு குழித்துறை சந்திப்பிலிருந்து கழுவன்திட்டை சந்திப்பு வரை நேற்று நடை பயணமாக கழுவன்திட்டை சந்திப்பில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி திருவுருவா சிலைக்கு...
முதியோர் இல்லங்கள் வரமா? சாபமா?
முதியோர் இல்லங்கள் எல்லா இடங்களிலும் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம். பல பெற்றோர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் நன்றாக வாழ்வார்கள். இத்தகைய முதியோர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரமாகவே அமையும். தோட்டத்துடன் கூடிய வீடு, தங்களை...
குமரி பகவதி அம்மன் கோயிலில் புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, கட்டுகளாக குமரி சாஸ்தா கோயிலுக்கு...
கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்கான தடை ஆக. 11 வரை நீட்டிப்பு
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை ஆக. 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
குமரி -துறைமுகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனா, அவர்கள் நேற்று (06. 08. 2024) தேங்காய்பட்டிணம் துறைமுக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்கள். அவருடன் துறை ரீதியான அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும் பொது...