Google search engine

பத்மனாபபுரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

பத்மனாபபுரம் கோட்டாட்சியர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: பத்மனாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் ஆர்டிஒ அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 28ம் தேதி (இன்று) புதன்கிழமை பிற்பகல் 3...

சட்ட விரோதமாக இந்திய பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதி கைது

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இலங்கை அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி ரேஸ்… கன்னியாகுமரி அருகே களைகட்டிய போட்டி…

மகாவிஷ்ணு அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான ஆவணி மாதம் அஷ்டமி தினத்தைப் பக்தர்கள் கோகுலாஷ்டமி தினமாகக் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு இந்துக்கள் அனைவரும் வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர். மேலும்...

முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் வேண்டாம் குமரி எம்பி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் 2-ம் முறையாக போட்டியிட்டு வென்ற விஜய் வசந்த் எம்பி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவித்தார். களியக்காவிளை அருகே ஊரம்பு பகுதியில் உள்ள...

மோதிரமலை தற்காலிக பாலம் 3 நாளில் சீரமைப்பு: பஸ் இயங்கியது

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு மலைப்பகுதிகளில் கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் பெய்த கனமழையால்  காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மோதிரமலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரை பாலம் முழுமையாக சேதம்...

மருத்துவாழ்மலை பிரதான சாலை கால்வாய் பாலம் பணி கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில் கோட்ட பராமரிப்பிலுள்ள முக்கிய சாலையான  அஞ்சுகிராமம் சாலை   நாகர்கோவில் நகரத்தினையும்  கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகும்.      மேலும் உவரி, திருச்செந்தூர், துறைமுக நகரமான தூத்துக்குடி செல்லுவதற்கு ...

மண்டைக்காடு கோவில் அஸ்வதி பொங்கல் விழா இன்று துவக்கம்

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி முதல் நாளான...

களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி வரவுள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள நீர்நலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு...

சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் அகற்ற கோரிக்கை

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பெரும் செல்வவிளை என்ற பகுதியில் வேம்பனூர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரை வழியாக பெருஞ்செல்வ விளை சந்திப்பிலிருந்து ஆசாரி பள்ளத்திற்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் தினந்தோறும் சுற்றுவட்டார...

மணவாளக்குறிச்சியில் பைக் மோதி முதியவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி தெரு கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன் (74). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...