கோட்டார் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை விழா

0
572

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று (அக்.,11) போலீசார் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தி காவலர்களின் வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்டவற்றிற்கு மாலை அணிவித்து பூஜை செய்து ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடினர். இதில் ஏஎஸ்பி லலித்குமார், ஆய்வாளர் அருள்பிரகாஷ் முன்னிலையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here