நாகர்கோவிலில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

0
205

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.10) மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தொடங்க இருக்கிற வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here