நாகர்கோவில் பாலம் விரிவாக்க பணி மேயர் ஆய்வு

0
65

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடர்ந்து இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணனும் உடனிருந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here