குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

0
46

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here