வரும் 22ஆம் தேதி துவங்கவுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை ஒட்டி, வடிவீஸ்வரம் பெரிய தெரு நடைபாதை கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.














