திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி பரளியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் திருப்பாதக்கடவில் நேற்று இரவு அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் மற்றும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள் சங்கம் சார்பில் மஹா ஆரத்தி பெருவிழா நடந்தது. ஜீவகாருண்ய சேவைகள் பேரியக்க தலைவர் வக்கீல் சுரேஷ் பிரசாத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சன்னியாசிகள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Latest article
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ்....
1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில்...
‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.
டி.ராஜேந்தர், கனிகா...








