கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாக சாலையில் உள்ள அல்போன்சா நகர் புனித திருத்தல அல்போன்சா தேவாலய 10 நாள் பெருந்திருவிழா நேற்று ஜூலை 19-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது,
Latest article
குமரி: கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், மிட்டாய் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட குமரி மாவட்ட...
நாகர்கோவிலில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை.
நாகர்கோவிலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி சீதாலட்சுமி (70) தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் சாலமன் செல்வராஜ் (80) தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 41, 42க்கு இருளப்பபுரம் அக்ஷயா மஹால், கொல்லங்கோடு நகராட்சி வார்டு...