திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார்...
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மாற்றுத்திறனாளி ஜோன்ஸ், மண்டைக்காடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜோன்ஸ், குமரி அரசு...
நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்....