குமரி மாவட்டத்தில் இன்று 8ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டுக்கு கோட்டார் எம்டிபி மஹால், குழித்துறை நகராட்சி வார்டுகள் 18, 19, 20, 21 மார்த்தாண்டம் ஆனி ஆடிட்டோரியம், வில்லுக்குறி பேரூராட்சி 9 முதல் 15 வார்டுகளுக்கு வி டி பி திருமண மண்டபம், ரீத்தாபுரம் 1 முதல் 9 வார்டுகளுக்கு ஷாஜன் மஹால், தூத்தூர் ஊராட்சிக்கு புனித தோமஸ் சமூக நலக்கூடம், பள்ளந்துறை ஊராட்சிக்கு மொசனிக் நகர் லார்ட்ஸ் ஆப் இந்தியா ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
Latest article
நாகர்கோவிலில் 40 கிலோ அம்பர்கிரிஸ் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அம்பர்கிரிஸ் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் திருப்பதிசாரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் மற்றும் மீன்...
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு, கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு, 6 மணிக்கு மேல்...
திருவிதாங்கோட்டில் மஹான் வலியுல்லாஹ் ஆண்டுவிழா துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர.அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கொடி, திருவிதாங்கோடு...