மங்காடு ஆற்று பாலம் வழியாக மண்ணெண்ணெயுடன் வாகனம் வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்து, டிரைவர் ஜான் பெஸ்கியை (43) விசாரணை நடத்தினர். அவர் மானிய...
கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும்...
குமாரபுரம் முதல் நிலை பேரூராட்சியில் குடிநீர் திட்ட பைப் லைன் நீட்டிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்ததாரர் சுரேஷ் (52) பணியை தொடங்கவில்லை. பேரூராட்சி சார்பில் கடிதம் அனுப்பியும் அவர் வேலை பதிவு...