‘‘வெளிநாட்டு பயணத்தைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்’’ என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக...
ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. முதல் பிரம்மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
செப்டம்பர் மாத பிரம்மோற்சவத்திற்கு வரும் 8-ம் தேதி கோயில்...
நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டிருந்த பேரணியை கை விடுவதாக உச்ச நீதிமன்றத்தில்...