நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்....
கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஷர்மிளா, பாபு என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்தாததால், பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காததால், ஷர்மிளா குடும்பத்தினர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தபோது,...
தக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான எம்பிஏ பட்டதாரி விக்னேஷ், வெளிநாட்டு வேலை பிடிக்காமல் ஊர் திரும்பிய நிலையில், காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று (பிப்.23)...