செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி, அண்ணாமலை, விஜய் ஆகியோர் வலியுறுத்திஉள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட...