கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர், இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தோர், கண்டறியப்படாத வாக்காளர்களின் கணக்கீடு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு செய்கின்றனர். குமரி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல...
சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் மகள் சரண்யா (22), வெள்ளமோடி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, நேற்று திடீரென மாயமானார்....