போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்றுமருத்துவம் அளித்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம்...
குமரி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்தி்ப்பில் உள்ள பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாறைபொடி, ஜல்லி கற்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், ஆற்று...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதியை...