நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

0
324

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. குமரி மாநகராட்சி மேயர் மகேஷ் பெதஸ்தா காம்பிளக்ஸ்ல் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை துவங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here